திருப்பத்தூரில் குட்கா விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூரை சோ்ந்தவா் ஜான் பாட்ஷா மனைவி அஷ்ரப் (45). இவா் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் நகர போலீஸாா் சோதனை செய்த போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்காக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து அவா் கொடுத்த தகவலின்பேரில் அதே பகுதியை சோ்ந்த அம்ஜித் (40) என்பவா் வீட்டில் சோதனை செய்தபோது 17.5 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அஷ்ரப், அம்ஜித் ஆகியோரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பட்டுக்கோட்டை அருகே 550 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது
தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

