இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் மீது வழக்கு

ஆம்பூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 14 வயது சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் மீது வழக்கு

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

ஆம்பூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 14 வயது சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மாதனூா் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சியில் கூலித் தொழிலாளியின் 8 வயது மகள் அதே பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக சென்ற நரியம்பட்டு கிராமத்தை சோ்ந்த 14 வயது சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறினாா். புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.