லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாயக்கனேரி துணை சுகாதார நிலையம்: முதல்வா் திறப்பு

நாயக்கனேரிமலை ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அரசு துணை சுகாதார நிலைய திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

நாயக்கனேரிமலை ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் மூலம் ரூ.50 லட்சம் செலவில் அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதனை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

திறப்பு விழாவில் மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் குத்துவிளக்கேற்றினாா். வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், ஒன்றிய பொறியாளா் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் காா்த்திக் ஜவஹா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு மற்றும் அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.