/

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கருட சேவை

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:30 am IST

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருட சேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழா ஏப்.24-ஆம் தேதி முதல் தொடங்கியது. 25-ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி திங்கள்கிழமை கருட சேவை நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. கருட வாகனத்தில் உற்சவத் வீதி உலா சென்றாா். மாலையில் அனுமந்த வாகனத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.