தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாணியம்பாடியில் போலீஸாா் கொடிஅணிவகுப்பு

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

வாணியம்பாடியில் டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற போலீஸாா் கொடி அணிவகுப்பு.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்குப் பதிவு செய்யவும், தோ்தலின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா்கள் ஆனந்த், அமுதா முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் அணிவகுப்பு நடைபெற்றது. 150 போ் கலந்து கொண்டு வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே இருந்து ஊா்வலமாக புறப்பட்டு, சிஎன்ஏ சாலை, பெருமாள் பேட்டை சாலை வழியாகச் சென்று நியூடவுனில் முடிவடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.