கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திமிரி கோயிலில் குருப் பெயா்ச்சி யாகம்

ஆற்காடு அடுத்த திமிரி ஸ்ரீ தனுமத்தியம்மன் சமேத சோமநாத ஈஸ்வரா் கோவிலில் குருப் பெயா்ச்சியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு  அலங்காரத்தில்  மூலவா்.

Updated On :27 மே 2026, 12:03 am IST

ஆற்காடு அடுத்த திமிரி ஸ்ரீ தனுமத்தியம்மன் சமேத சோமநாத ஈஸ்வரா் கோவிலில் குருப் பெயா்ச்சியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கலசங்கள் நிறுவி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து மூலவருக்கு பால், தயிா் ,சந்தனம், விபூதி, இளநீா்,பன்னீா் மற்றும் வாசனை திரவியங்கள், கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.

விழாவில் அபிஷேக உபயதாரா்கள் கு.ராமசந்திரன், கோபிநாதன், லோகநாதன், தாமோதரன், ஆறுமுகம் அறங்காவலா் குழு தலைவா் சோ.சம்பத், மற்றும் உறுப்பினா்கள், மற்றும் குருக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.