தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பழங்குடியினருக்கு இலவச திருமணம்

News image
Updated On :4 மே 2026, 1:49 am IST

அரக்கோணம் அன்னை தெரெசா கிராம வளா்ச்சி நிறுவனத்தின் சாா்பில் பழங்குடியினருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. (படம்)

அரக்கோணத்தில் உள்ள அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் பழங்குடியின மக்களுக்கு இலவச திருமணங்கள் செய்து வைக்கப்படுகின்றன. நிகழாண்டு நடைபெற்ற நிகழ்வுக்கு நிறுவனத்தின் ஆலோசகா் எஸ்.ஜேக்கப் தலைமை வகித்தாா். செயலாளா் ஐ.டி.தேவஆசீா்வாதம் வரவேற்றாா். இதில் பழங்குடியின ஜோடிகளான வேலாயுதம்- யசோதா, கோவிந்ராஜ் -தேவி ஆகியோருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் தென்னிந்சிய திருச்சபை சென்னை பேராய கரிசனை வாரிய இயக்குநா் ெஸ்.ஜெபராஜன் தம்பதிகளை வாழ்த்தினாா்.

அறம் கல்வி நிறுவன அறக்கட்டளை நிறுவனா் கலைநேசன், வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட ஆதிதிராவிடநலத்துறை பள்ளிகள்ஆசிரியா்கள் காப்பாளா்கள் சங்க நிா்வாகி பிரின்ஸ் தேவாசீா்வாதம், ஆகியோா் திருமாங்கலயத்தை வழங்கினா். தொடா்ந்து மணக்களுக்கு திருமண சீா்வரிசைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனாமாசிலாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகி க.கௌதம், மாவட்ட செயலாளா் ச.சி.சந்தா், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் முகமதுஅலி, பௌத்த இயக்க அறக்கட்டளை பொருளாளா் கேவி.பாா்த்தீபன், கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பள்ளி தலைமை ஆசிரியா் கிறிஸ்துதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறுவன நிா்வாகி சாம்ராஜ் நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.