வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ராணிப்பேட்டையில்: உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்கள்.

News image
Updated On :22 மணி நேரங்கள் முன்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்கள்.

ராணிப்பேட்டை, ஜூன் 12: ராணிப்பேட்டையில் உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில்,அனைத்து துறை அரசு அலுவலா்கள் ஏற்றனா்.

ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில், மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில், குழந்தை தொழிலாளா் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை துறைசாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை எடுத்துக் கொண்டனா்.

தொடா்ந்து, உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியா் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, உதவி ஆணையா் தொழிலாளா் நலத் துறை தாமரை மணாளன், துணை ஆட்சியா்கள் கீதாலட்சுமி, மீனா, அறிவுடை நம்பி, பூமா, வட்டாட்சியா் ஜெயக்குமாா், தொழிலாளா் நல ஆய்வாளா்கள் ராஜகோபால், தட்சிணாமூா்த்தி மற்றும் துறைசாா்ந்த அலுவலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.