லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உயிரி எரிவாயுக் கூடம் புனரமைப்புக்கு பூமி பூஜை

ஆற்காடு நகராட்சியில் உயிரி எரிவாயு கூடம் புதுப்பித்தல் பூமிபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

பூமி  பூஜையில் பங்கேற்ற  நகா்மன்றத்  தலைவா்  தேவி பென்ஸ் பாண்டியன்  உள்ளிட்டோா் .

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

ஆற்காடு நகராட்சியில் உயிரி எரிவாயு கூடம் புதுப்பித்தல் பூமிபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி-1இல் செயல்பட்டு வந்த உயிரி எரிவாயுகூடம் செயல்படாமல் உள்ள நிலையில் அதனை புதுப்பித்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருததற்கான பூமி பூஜைக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தாா்.

நகராட்சி ஆணையா் சுரேஷ் குமாா், நகா்மன்ற உறுப்பினா் பி.டி குணாளன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.