தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.26 லட்சத்தை, அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:26 am IST

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.26 லட்சத்தை, அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான அலுவலா்கள் அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் நாகவேடு அருகே புதன்கிழமை பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிறிய பாா்சல் வாகனத்தை சோதனை நடத்தியபோது, அதில் ஆவணமின்றி ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 50 இருந்தது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையை அலுவலா் ஜெயசந்திரன், அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தாா். அப்போது உதவி தோ்தல் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.