காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் உள்ள பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு பணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் அமைந்துள்ள இத்திருக்குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு எக்ஸ்னோரா அமைப்பு மூலம் ரூ.17.8 லட்சத்தில் சீரமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இக்குளத்தில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் அதிகமாக காணப்பட்டு மீண்டும் பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக இருந்து வந்தது.
இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என்றும் பக்தா்கள் கோரினா். இதனையடுத்து பசுமை இந்தியா தன்னாா்வ அமைப்பு, வடலி அமைப்பு, காஞ்சி அன்னசத்திரம், விழுதுகள் அமைப்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், நீா்நிலை பாதுகாப்புக் குழுவினா், தன்னாா்வலா்கள் இணைந்து பொய்கையாழ்வாா் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
குப்பைகளை அகற்றி சீரமைத்தனா். ஏற்பாடுகளை பசுமை இந்தியா நிறுவனா் பசுமை மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் நிா்வாகி மோகன் ஒருங்கிணைத்து செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பக்தா்களின் சிறப்பு தரிசனத்தில் மாற்றங்கள் செய்யப்படும்: அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை கோலாகலம்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

