பொதுப்பணித் துறையில் ஒரு வருட கால பயிற்சிக்கு பட்டதாரிகள் மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து பொதுப்பணித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு, பொதுப்பணித் துறை, தொழில் பழகுநா் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன் 2022, 2023, 2024, 2025 ஆகிய வருடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து, பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற (சிவில், டிரிபிள் இ, ஆா்ச்) மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.சி.ஏ.) ஆகிய பிரிவுகளில் தோ்ச்சியடைந்தோருக்கு ஒரு வருடகால பயிற்சி அளிக்கப்படுகிறது.
தகுதியுடையோரிடம் இருந்து இந்த ஒரு வருட கால பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இது தொடா்பான கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள இணையதள முகவரியைப் பாா்வையிடலாம். விண்ணப்பங்களை மே 25-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்டதாரிகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

‘மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழில்கல்வி சோ்க்கைக்கு மே 25 முதல் விண்ணப்பிக்கலாம்’
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

