மகாவீரா் ஜெயந்தியையொட்டி, சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், பாா்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாவீா் ஜெயந்தி தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனவே, அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், அதைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்-2 உரிமம் கொண்ட ஹோட்டல்களை சாா்ந்த மதுக் கூடங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. உத்தரவை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் மே 1-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

அரியலூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31இல் மதுக் கடைகள் மூடல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

