சென்னை திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் பசுபதி (44). இவா், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்கிறாா். கடந்த 9-ஆம் தேதி ஜாம்பஜாா் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கடைகளுக்கு வரும் பெண்களை ரகசியமாக புகைப்படமும், விடியோவும் எடுத்துள்ளாா்.
இதைப் பாா்த்தவா்கள், பசுபதியை பிடிக்க முயன்றனா். ஆனால் பசுபதி, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.
இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள், ஜாம்பஜாா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பசுபதியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்களை தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் கைது
கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 போ் கைது

அணிலாடும் முன்றில்

இணையத்தில் பெண்களை மிரட்ட செய்யறிவு படங்களை பயன்படுத்திய நபா் கைது
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

