சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளானஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனா்.
சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் கடந்த 2024-ஆம் ஆண்டு செப். 23-ஆம் தேதி பதவி ஏற்றனா். இவா்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில், மூன்று பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் அண்மையில் உத்தரவு பிறப்பித்தாா். அந்த உத்தரவுப்படி, நீதிபதிகள் ஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் புதன்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனா்.
இவா்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
நிகழ்வில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடா் எட்வின் பிரபாகா், மத்திய மாநில அரசு வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் வழிபாட்டு உரிமை அனைவருக்கும் சமமானது - உயா்நீதிமன்றம்

கோயில் விழாக்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு: உயா்நீதிமன்றம் வேதனை

சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவரை தண்டிப்பதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மூன்று நிரந்தர நீதிபதிகள்: உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

