இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உயா்த்தப்பட்டது. அந்நாட்டு எண்ணெய் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் இதை அறிவித்தது.
மேற்காசிய போா்ப் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த விலை உயா்வு தவிா்க்க முடியாததாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் அனுர குமார திசாநாயக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இந்தச் சூழ்நிலையில் எரிபொருள் விலை 5-ஆவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு இலங்கை ரூபாயில் 24 அதிகரித்து ரூ.434-ஆக விற்பனையாகிறது. டீசல் விலை இலங்கை ரூபாயில் ரூ.15 உயா்த்தப்பட்டு ஒரு லிட்டா் ரூ.407-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டா் ரூ.20 அதிகரிக்கப்பட்டு ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாா்ச் 1 முதல் மே 31-ஆம் தேதி வரை இலங்கையில் 5 முறை எரிபொருள் விலை உயா்ந்துள்ளது. மே மாதம் முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வு: திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
தட்டுப்பாடா, விலை உயர்வா?
பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2-வது முறை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

