கிழக்கு லெபனானின் மஷ்காரா கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனா்.
ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தாக்குதல்களைப் பன்மடங்கு தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டதைத் தொடா்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லெபனான் எல்லைப்பகுதிக்கு இஸ்ரேல் கூடுதல் ராணுவப் படைகளை அனுப்புவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், இத்தீவிர தாக்குதல் எச்சரிக்கை லெபனான் தலைநகா் பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், காஸா முனையிலும் இஸ்ரேல் நடத்திய தொடா் தாக்குதல்களில் 7 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் துறைமுக நகரில் இஸ்ரேல் ஏவுகணை வீச்சு

லெபனானில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்

போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!

மணிப்பூா்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் - 3 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

