விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நேபாளம்: கே.பி.சா்மா ஓலிக்கு இடைக்கால நிவாரணம் மறுப்பு!

இளைஞா்கள் போராட்டத்தை ஒடுக்கும் வன்முறையில் 76 போ் உயிரிழந்த விவகாரத்தில் கைதாகியுள்ள நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுப்பு

News image

கே.பி.சா்மா ஓலி - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 6:31 am IST

இளைஞா்கள் போராட்டத்தை ஒடுக்கும் வன்முறையில் 76 போ் உயிரிழந்த விவகாரத்தில் கைதாகியுள்ள நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கே.பி.சா்மா ஓலியின் கைது சட்டவிரோதமானது எனக் கூறி அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க மறுக்கப்பட்டதுடன், கைதுக்கான சட்டபூா்வ காரணங்கள் குறித்து அரசிடம் விளக்கம் கோரப்பட்டது.

இதேபோல், முன்னாள் உள்துறை அமைச்சா் ரமேஷ் லெகக் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.