லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எபோலா தொற்றிலிருந்து மீண்ட உகாண்டா!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்றுப் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதிகாரபூா்வமாக அறிவித்தது.

Published On :29 ஜூலை 2026, 5:50 am IST

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்றுப் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

கடந்த ஜூன் மாத மத்தியில் கடைசி எபோலா நோயாளி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சந்தேகத்துக்குரிய நபா்கள் அனைவரும் 21 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனா்.

இதையடுத்து, புதிய சமூகப் பரவல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அண்டை நாடான காங்கோவில் இருந்து எல்லை வழியாக வந்த நபா்கள் மூலமே இந்நோய் முதன்முதலில் உகாண்டாவில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எபோலா தொற்றுப் பரவல்

எபோலா தொற்றுப் பரவல்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.