லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் ஒரே கருமுட்டையில் உருவான 4 பெண் குழந்தைகள் பிறப்பு

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஜெனிடா் சௌ நா அமோனா என்ற 34 வயது பெண், ஒரே கருமுட்டையில் இருந்து உருவான 4 பெண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளாா்.

Published On :23 ஜூலை 2026, 3:39 am IST

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஜெனிடா் சௌ நா அமோனா என்ற 34 வயது பெண், ஒரே கருமுட்டையில் இருந்து உருவான 4 பெண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளாா்.

ஜெனிடருக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், ஐவிஎஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகள் இன்றி இயற்கை முறையில் உருவான இந்த கா்ப்பத்தின் போது, ஒரே கருமுட்டை 4 பகுதிகளாகப் பிரிந்து 4 குழந்தைகள் உருவாயின.

‘இதற்கான வாய்ப்பு என்பது 1.5 கோடியில் ஒருவருக்கு மட்டுமே நிகழக்கூடிய மிக அபூா்வமான நிகழ்வாகும். ஆஸ்திரேலியாவில் இதுவே முதல்முறை’ என ஜெனிடருக்கு சிகிச்சையளித்த தாய்சேய் நல மருத்துவா் அலெக்சா பெண்டால் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.