மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம் அளித்திருப்பதைப் பற்றி...

News image

பீட் ஹெக்செத் - ANI

Updated On :16 ஏப்ரல் 2026, 9:47 pm IST

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது எனும் உத்தரவாதத்தை அமெரிக்காவுக்கு சீனா அளித்துள்ளது.

ஈரானுக்கு அடுத்த ஓரிரு வாரங்களில் புதிதாக வான் வெளி பாதுகாப்பு அமைப்புகளை சீனா வழங்க ஆயத்தமாகி வருவதாக உளவுத் துறை தகவல் வந்திருந்த நிலையில், அமெரிக்கா - சீனா இரு நாட்டுத் தலைவர்களிடையேயான கடிதம் வழியிலான தொடர்பில் இந்த உத்தரவாதத்தை சீனா அளித்திருக்கிறது.

இது குறித்து அமெரிக்க அரசின் போர் விவகாரங்களுக்கான அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்திருப்பதாவது, “அதிபர் டிரம்ப்புக்கு சீன அதிபர் ஸி ஜின்புங்குடன் ஒரு வலுவான மற்றும் நேரடி தொடர்புள்ளது. அதைப் பற்றி அவர்கள் இருவரும் விவாதித்தனர். அப்போது, அந்த உத்தரவாதத்தை எங்களிடம் சீனா அளித்தது” என்றார்.

Summary

Hegseth says China has assured US it will not send Iran weapons

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.