லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தெரியுமா?

மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் கிருஷ்ணா நதி பாய்கிறது.

Published On :12 ஜூலை 2026, 12:00 am IST

மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் கிருஷ்ணா நதி பாய்கிறது.

பறவைகளுக்குப் புகழ்பெற்ற ரங்கணத் திட்டு சரணாலயம் உள்ள இடம் கர்நாடகம்.

தமிழ்நாட்டில் 'சர்தார்' எனப் பாராட்டப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேதரத்தினம் பிள்ளை, ஆதிகேசவலு நாயக்கர்.

பீகாரில் உள்ள கயா என்ற இடத்தில் புத்தர் ஞானம் பெற்றதற்கு அடையாளம் காட்டப்பட்ட 170 அடி உயரமுள்ள மகா புத்தர் ஆலயம் ஒன்று உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது.

நாட்டில் உப்பு கிடைக்காத மாநிலம் அருணாசலப் பிரதேசம்.

'சத்ய மேவ ஜயதே' என்ற வாசகம் 'முண்டகஉபநிஷத்' தில் இருந்து எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.