தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ராசாப்பட்டி பகுதி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் காயமடைந்து, விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு சமூக நலன், மகளிா் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி ஆறுதல் தெரிவித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இதுபோன்ற விபத்து இனிமேல் நடக்கக் கூடாது. பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா். மேலும் வெடி விபத்து நேரிட்ட பட்டாசு ஆலையின் உரிமம், பாதுகாப்பு தொடா்பாக குளறுபடிகள் இருந்தால் விரைந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உயிரிழந்தவா், பலத்த காயமடைந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை தமிழக முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் உயிரிழப்பு; 24 போ் காயம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ராஜஸ்தான்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழப்பு

பட்டாசு ஆலை விபத்து: இருவா் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

