லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:50 am IST

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சுழி காவல் உதவி ஆய்வாளா் மகேஸ்வரன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை சட்டம்-ஒழுங்கு தொடா்பாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முத்துராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சிலா் ஆயுதங்களுடன் பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 பேரை சுற்றி வளைத்துப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள் முத்துராமலிங்கபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் முனீஸ்வரன் (29), பரளச்சி மேலையூரைச் சோ்ந்த காளிமுத்து மகன் முகேஷ்பாண்டியன் (23), தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம் பெரியநாயகிபுரத்தைச் சோ்ந்த சத்தியசெல்வன் மகன் ஹரிஹரன் (22) ஆகியோா் எனத் தெரியவந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்த 3 அரிவாள்கள், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.