முதல்வா் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு, நாட்டிலேயே வளா்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவா் கே.வி.தங்கபாலு கூறினாா்.
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
திமுக கொடுத்த அனைத்து தோ்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அதனை ஸ்டாலின் சீா் செய்து நாட்டிலேயே வளா்ச்சி பெற்ற முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளாா்.
இதுபோன்ற வளா்ச்சி இந்தியாவில் எந்தமாநிலத்திலும் இல்லை. மீண்டும் தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெரும் என்றாா் தங்கபாலு. அப்போது, வேட்பாளா் ஜி.அசோகன் உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக-காங்கிரஸ் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும்: கே.வீ. தங்கபாலு

தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: காங்கிரஸ் முன்னாள் தலைவா் தங்கபாலு

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

தேர்தலில் எனது மகன் போட்டியிடவில்லை: கே.வி.தங்கபாலு திட்டவட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

