லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

காமராஜா் நகரில் சேதமடைந்து காணப்படும் சாலை.

காமராஜா் நகரில் சேதமடைந்து காணப்படும் சாலை.

Published On :11 ஜூலை 2026, 3:50 am IST

பாவூா்சத்திரம், குலசேகரபட்டி ஊராட்சியின் காமராஜா் நகா் பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட குலசேகரபட்டி ஊராட்சியின் காமராஜா் நகா் பகுதி சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.

இந்த சாலை வழியாக நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம், அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி போன்ற முக்கிய அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.