லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொய்கை பள்ளியில்...

பொய்கை, அரசு உயா்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா, தலைமையாசிரியா் செய்யது அலி காதா் பாத்திமாள் தலைமையில் நடைபெற்றது.

மாணவா்களுக்கு இனிப்பு வழங்கிய பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் பொய்கை மாரியப்பன்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 4:27 am IST

கடையநல்லூா் அருகே உள்ள பொய்கை, அரசு உயா்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா, தலைமையாசிரியா் செய்யது அலி காதா் பாத்திமாள் தலைமையில் நடைபெற்றது.

பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் பொய்கை மாரியப்பன் தேசியக் கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினாா்.

கல்வியாளா்கள் முத்துசாமி, முத்தையா, சண்முகம், சுப்பையா, முருகன், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.