எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தவெகவில் இணைந்த அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள்!

அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தது பற்றி...

News image

தவெகவில் பிற கட்சியினர் இணையும் நிகழ்வு... - X

Updated On :28 மே 2026, 11:47 am IST

அதிமுகவைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று தவெகவில் இணைந்தனர்.

சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் தவெகவில் இணைந்தனர்.

தவெகவுக்கு இதுவரை தொழிற்சங்கம் இல்லாத நிலையில், தற்போது அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் இணைந்துள்ளதால் தவெகவில் புதிய தொழிற்சங்கம் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இன்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, வெங்கட ரமணன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ளனர்.

Summary

AIADMK Union people joins TVK today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.