எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 9:20 pm IST

தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்துவந்தாலும், மறுபுறம் வெய்யில் வாட்டி வதைக்கிறது.

வேலூரில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை (மீனம்பாக்கம்) - 105.98 டிகிரி பாரன்ஹீட்

திருத்தணி - 105.98 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகரம் - 102.92 டிகிரி பாரன்ஹீட்

நுங்கம்பாக்கம் - 102.38 டிகிரி பாரன்ஹீட்

பாளையங்கோட்டை - 102.38 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி - 101.66 டிகிரி பாரன்ஹீட்

மதுரை ஏர்போர்ட் - 101.3 டிகிரி பாரன்ஹீட்

கடலூர் - 100.94 டிகிரி பாரன்ஹீட்

தஞ்சாவூர் - 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Summary

Heat hits triple digits in 10 locations across Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.