தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக ஏ.அருண் நியமிக்கப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி): மகேஷ்வா் தயாள்-நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி (சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி), ஏ.அருண்-தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் (காத்திருப்போா் பட்டியல்), டி.எஸ்.அன்பு-சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி (காத்திருப்போா் பட்டியல்) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக இருந்த அருண், காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். அதன் பின்னா், தற்போது அவருக்கு பணி வழங்கப்பட்டது.
இதேபோல சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த அன்பு கடந்த வாரம் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது வழக்கு

ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு: ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கிருஷ்ணகிரியில் நிலஅளவையா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
