இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!

தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்ற பெண் எம்.எல்.ஏ.க்கள் பற்றி...

News image

அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி - Photo: TVK.com

Updated On :21 மே 2026, 9:47 am IST

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், கடந்த 10 ஆம் தேதி முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அப்போது அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகாசி எம்.எல்.ஏ. கீர்த்தனாவுக்கு பின்னர் தொழில்துறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெகவைச் சேர்ந்த மேலும் 3 பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

இதன்மூலம், தமிழ்நாடு அமைச்சரவையில் பெண்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

Summary

Three More Women in the Tamil Nadu Cabinet!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.