தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

புதிய அரசுக்கு வாழ்த்துகள்: கமல்ஹாசன் பெருமிதம்

திரைத்துறையிலிருந்து ஒருவர் முதல்வரானதாக முதல்வர் விஜய்க்கு மநீம தலைவர் வாழ்த்து

News image

மநீம தலைவர் கமல்ஹாசன் - விடியோ க்ளிப்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

திரைத்துறையிலிருந்து ஒருவர் முதல்வரானதாக முதல்வர் விஜய்க்கு மநீம தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பேசியதாவது, "புதிய அரசுக்கு வாழ்த்துகள். மதுக்கடை மூடும் உத்தரவு வரவேற்கத்தக்கது. இதுபற்றி நீண்ட நாள்களாகப் பேசப்பட்டு வந்தது. தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அவரை (விஜய்) திரைப்பட நடிகராக மட்டும் பார்க்காமல், அவருக்கு வேறு கடமைகளும் உண்டு. எந்தத் துறையிலிருந்து வேண்டுமானாலும் வரலாம். எங்கள் துறையிலிருந்து (சினிமா) வந்திருப்பது பெருமையாகத்தான் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யக் கட்சி, எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Congratulations to the New TVK Government: MNM Cheif Kamal Haasan Expresses Pride

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.