தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா? ஆர்.எஸ். பாரதி பதில்!

திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி பேட்டி

News image

திமுக அமைப்புச் செயலர் ஆர். எஸ். பாரதி. - கோப்புப்படம்

Updated On :12 மே 2026, 12:40 pm IST

திமுக - அதிமுக கூட்டணி என்பது வதந்தி என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"இன்று அனைத்துக் கட்சிகளும் உடைந்து விட்டது. திமுகதான் நிலையான கட்சி. அதனால் எங்களுக்கு வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை.

திமுக - அதிமுக கூட்டணி என்பது யூகம், அது ஒரு வதந்தி.

60 ஆண்டு காலமாக ஒரே கட்சிகள் ஆட்சி செய்கின்றன என்று கூறிய விஜய், இப்போது அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை தன்னுடைய கட்சியில் சேர்க்க போகிறாரா? சி.வி. சண்முகம் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி தரப்போகிறாரா? என்பதை விஜய்யிடம் நீங்கள் கேட்க வேண்டும்.

சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தொடர்ந்து பதவியில் இருந்தவர். சிலருக்கு பதவி வெறி இருக்கும். அவர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்து தவெக செல்வதற்கு இப்போது திமுகவை காரணம் காட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் கட்சி மாறுவது, மைனாரிட்டி ஆட்சி என இதுவரை இல்லாத விஷயங்கள் நடந்து வருகிறது. திமுகவைப் பொருத்தவரை எந்த முடிவு வந்தாலும் நாங்கள் நிலையாக இருப்போம்" என்று தெரிவித்தார்.

Summary

Did alliance talks take place between DMK and AIADMK, R.S. Bharathi responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.