மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வெற்றி!

துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வெற்றி பெற்றுள்ளது தொடர்பாக...

News image

அமைச்சர் சேகர்பாபு - (கோப்புப்படம்)

Updated On :4 மே 2026, 4:29 pm IST

துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி தவெக - 108, திமுக - 70, அதிமுக - 53 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 117 தொகுதிகள் பெரும்பான்மை தேவை.

திமுகவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். அதேபோல மா. சுப்பிரமணியன், பிடிஆர் பழனிவேல், தியாகராஜன், கீதாஜீவன் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் இருந்து வந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார். 10,417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Summary

TN election results 2026: sekarbabu wins harbour constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.