ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எடப்பாடி தொகுதி அப்டேட்! எடப்பாடி பழனிசாமி முன்னிலை!

தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்ளார்.

News image

தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்ளார். - ANI

Updated On :4 மே 2026, 12:44 pm IST

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி தொகுதியில் இதுவரை 9 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

9வது சுற்றுகள் முடிந்து முன்னிலை நிலவரம் வெளியாகியிருக்கிறது. அதில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை விட 31,612 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இந்த தொகுதியில் மொத்தம் 25 சுற்றுகள் எண்ணப்படும். இதில் 9 சுற்றுகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.