மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை ஒரு புதிர் என மதிமுக தலைவர் வைகோ பேச்சு

News image

வைகோ - விடியோ க்ளிப்

Updated On :1 மே 2026, 11:18 am IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை ஒரு புதிர் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளருடன் வைகோ பேசியதாவது, "கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர். ஏனெனில், 4 அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திமுக வெற்றி பெறும் என ஆதரவளித்துள்ளன. வேறு 2 அமைப்புகள் அதிமுகதான் ஆட்சியமைக்கும் என ஆதரவளித்துள்ளன.

ஒரு குறிப்பிட்ட கருத்துக் கணிப்பு அமைப்பில், விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மையைப் பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆகையால், இந்தப் புதிரைக் காத்திருந்து பார்ப்போம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அனைவரும் ஆவலாக உள்ளனர். முடிவுகளில் ஆச்சரியங்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்" என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடந்து முடிந்த நிலையில், வருகிற திங்கள்கிழமையில் (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Summary

Everybody is very anxious about the results of the Tamil Nadu Assembly elections, says MDMK Leader Vaiko

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.