தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஜூன் மாதத்தில் வருகிறது 3 நாள்கள் விடுமுறை!

ஜூன் மாதம் என்றாலே லீவ் இல்லை என்பதெல்லாம் தவறு, 3 நாள்கள் விடுமுறை வருகிறது.

News image

அரசு விடுமுறை

Updated On :11 ஜூன் 2026, 3:49 pm IST

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறந்திருக்கின்றன. கல்லூரிகளும் ஜூன் மாதம் இறுதி அல்லது ஜூலையில் திறக்கப்படும். பொதுவாகவே ஜூன் மாதத்தில் அரசு விடுமுறையே இருக்காது என்று சொல்வார்கள்.

ஆனால், இந்த ஜூன் மாதத்தில் ஒரு அரசு விடுமுறை வருகிறது. அதுவும் மிக சூப்பராக வார இறுதியில் வெள்ளிக்கிழமையன்று வருவதால் பலருக்கும் குதூகலமான செய்தியாக உள்ளது.

ஜூன் 26ஆம் தேதி மொஹரம் பண்டிகையன்று அரசு விடுமுறை நாள். அடுத்தடுத்து நாள்களும் விடுமுறைதான்.

அதாவது வெள்ளிக்கிழமை, அதற்கு அடுத்து நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாள்கள் சேர்ந்து விடுமுறையாக வருகிறது.

பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், அரசு நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை கிடைக்கும். சில மாநிலங்களுக்கு மட்டும் இது பொருந்தாது. சில பள்ளி, கல்லூரிகள் சனிக்கிழமை வகுப்புகளை நடத்தலாம்.

சிலர், கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லாவிட்டால், இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Summary

A three-day holiday is coming up in June!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.