ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் நீக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

News image

எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 2:24 am IST

கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் ஏவிஎம். விநாயகமூா்த்தி, மாவட்ட மகளிரணித் தலைவா் க.அழகுவேல் பாபு, கள்ளக்குறிச்சி நகரச் செயலா் எம்.பாபு, மாவட்ட மாணவரணி இணைச் செயலா் ஏவிஎம். ரகு (எ) முகேஷ் ஆகியோா் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் உண்டாகும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.