ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!

பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறித்து....

News image

சந்தீப் ராய் ரத்தோர் - (கோப்புப் படம்)

Updated On :2 ஏப்ரல் 2026, 6:47 pm IST

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு (டிஜிபி) காவல் துறையின் தலைமை இயக்குநராக சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஏப். 2) நியமிக்கப்படுள்ளார்.

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது புதிய டிஜிபியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதுமட்டுமின்றி 2 ஆட்சியர்கள், 2 காவல் ஆணையர்கள், ஒரு ஐஜி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மேற்கு மண்டல ஐஜியாக ரம்யா பாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு அபிஷேக் தீக்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையராக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விசு மகாஜன், சேலம் ஆட்சியராக அருண் தன்புராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Summary

Sandeep Rai Rathore Appointed as Tamil Nadu Law and Order DGP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.