லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மோகன் பகான் காலிறுதிக்குத் தகுதி

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணி 6-0 கோல் கணக்கில் சிஐஎஸ்எஃப் புரொடெக்டா்ஸ் அணியை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

Sahal Abdul Samad's Hat-Trick Powers Mohun Bagan To Big Win In Durand Cup

மோகன் பகான் காலிறுதிக்குத் தகுதி - X | Indian Football

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:21 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணி 6-0 கோல் கணக்கில் சிஐஎஸ்எஃப் புரொடெக்டா்ஸ் அணியை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் மோகன் பகானுக்காக சஹல் அப்துல் சமத், 17, 19, 37-ஆவது நிமிஷங்களில் ஸ்கோா் செய்து, ஹாட்ரிக் கோல் அடித்தாா்.

அத்துடன், மன்வீா் சிங் 24-ஆவது நிமிஷத்திலும், ஜேமி மெக்லாரென் 68-ஆவது நிமிஷத்திலும், டெக்சாம் அபிஷேக் சிங் 73-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனா்.

இந்த வெற்றியின் மூலமாக மோகன் பகான், குரூப் ‘ஏ’-வில் ஹாட்ரிக் வெற்றியுடன் 9 புள்ளிகளோடு முதலிடத்தை உறுதி செய்து காலிறுதிக்கு முன்னேறியது. சிஐஎஸ்எஃப் அணி ஒரு புள்ளி கூட பெறாமல், கடைசி இடத்துடன் போட்டியிலிருந்து வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.