லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அயலகத் தமிழறிஞர்கள்

அயலகத் தமிழறிஞர்கள் - மு.இளங்கோவன்; பக்.200; |200. "தமிழ் ஓசை' நாளிதழில் நூலாசிரியர் எழுதி கட்டுரையாக வெளிவந்த அயலகத் தமிழறிஞர்கள் பற்றிய 25 கட்டுரைகளின் தொகுப்பு. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூல

Published On :9 செப்டம்பர் 2025, 10:39 am IST

அயலகத் தமிழறிஞர்கள் - மு.இளங்கோவன்; பக்.200; |200.

"தமிழ் ஓசை' நாளிதழில் நூலாசிரியர் எழுதி கட்டுரையாக வெளிவந்த அயலகத் தமிழறிஞர்கள் பற்றிய 25 கட்டுரைகளின் தொகுப்பு. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலை எழுதிய இராபர்ட்டு கால்டுவெல் தொடங்கி போப் அடிகளார், அ.கி.இராமனுசன், சான்  இரால்சுடன் மார், தனிநாயகம் அடிகளார், சுசுமு ஓனோ, ஈழத்துப் பூராடனார், ஜார்ச்சு ஹார்ட்டு, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, பிரான்சு குரோ, தாமசு லேமான் என 30 அயலகத் தமிழறிஞர்களின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள முடிவதுடன், அவர்கள் தமிழுக்கு ஆற்றியத் தொண்டையும் இந்நூல் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. அயலகத் தமிழர்கள் பற்றி தகவல்களை இணையம் உள்பட பல்வேறு வழிகளில் தேடி இந்நூலை எழுதியுள்ள நூலாசிரியரின் உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மேற்கண்ட இரண்டு நூல்களையும் வெளியிட்டோர்: வயல்வெளி பதிப்பகம்,இடைக்கட்டு; 9442029053.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.