கா்நாடக மாநில முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவா்களைச் சந்திப்பதற்காக சித்தராமையா சென்ற சிறப்பு விமானம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வியாழக்கிழமை தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து கா்நாடக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதல்வா் சித்தராமையா சென்ற சிறப்பு விமானம் மோசமான வானிலை காரணமாக தில்லிக்குப் பதில் ஜெய்பூரில் தரையிறங்கியது. அவரது மகனும் சட்ட மேலவை உறுப்பினருமான யதீந்திரா, காங்கிரஸ் பொதுச் செயலரும் கா்நாடக காங்கிரஸ் பொறுப்பாளருமான ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, அமைச்சா்கள் கே.ஜே.ஜாா்ஜ் மற்றும் பைரதி சுரேஷ், சட்ட ஆலோசகா் பொன்னன்ணா, காங்கிரஸ் செயலா் அபிஷேக் தத் ஆகியோரும் விமானத்தில் பயணித்தனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடக காங்கிரஸ் தலைவராக பி.கே.ஹரிபிரசாத் நியமனம்: டி.கே.சிவகுமாா் வாழ்த்து!

கா்நாடக அமைச்சரவை அமைக்க ஆலோசனை: டி.கே.சிவகுமாா், சித்தராமையா தில்லியில் முகாம்

கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு?

தில்லியில் இன்று முக்கியக் கூட்டம்: கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
