மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு!

இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு

News image

ஜிஎஸ்டி வ்ருவாய் உயர்வு - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 5:10 pm IST

இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அதிக வருவாயாக 2025 ஏப்ரலில்தான் ரூ. 2.23 லட்சம் கோடி உச்சம் தொட்டது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் சாதனையை முறியடிக்கும்வகையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 8.7 சதவிகிதம் அதிகரித்து ரூ. 2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ளது.

மக்கள் அதிகளவில் பொருள்கள் வாங்குவதால், உள்நாட்டு பரிவர்த்தனை மூலமான வருவாய் 4.3 சதவிகிதம் அதிகரித்து, உள்நாட்டு வரி ரூ. 1.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டு இறக்குமதி வரி வசூலும் 25.8 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 57,580 கோடியாக உயர்ந்துள்ளது.

Summary

India’s gross GST collections hit record Rs 2.42 lakh crore in April, up 8.7%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.