சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சத்தீஸ்கரில் தனியார் விமானம் விபத்து!

சத்தீஸ்கரில் தனியார் விமான விபத்துக்குள்ளானது பற்றி...

News image

சத்தீஸ்கரில் தனியார் விமானம் விபத்து - X

Updated On :20 ஏப்ரல் 2026, 5:08 pm IST

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் தனியார் விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

முதல்கட்டத் தகவலின்படி, ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள குரசாகர்கா கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள ரத்தன்பஹ்லி வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்த விமானம் தரையிலிருந்து சுமார் 30 அடி உயரத்தில், மிகத் தாழ்வாகப் பறந்துகொண்டிருந்ததும், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் இணையத்தில் பகிரப்படும் விடியோவில் பதிவாகியுள்ளது.

இது சிறிய ரகத் தனியார் விமானம் என்பது மட்டும் தற்போது தெரியவந்துள்ளது. மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்து நடந்த இடத்தில் கரும்புகை கிளம்பியிருக்கும் நிலையில், உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும், விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் விரைந்து அனுப்பப்பட்டுள்ளனர்.

Summary

Private Plane Crashes in Chhattisgarh!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.