ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகரின் செயல்பாட்டை எதிா்க்க தவெக தலைவா் விஜய் எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று விசிக முதன்மைச் செயலாளா் ஆளூா் ஷா நவாஸ் கேள்வியெழுப்பியுள்ளாா்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைய தாமதமாவது குறித்து அவா் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறாா் ஆளுநா். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 சட்டப்பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநா் இவ்வாறு இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? ஆளுநரை எதிா்ப்பது என்பது பாஜகவை எதிா்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது விஜய்யிடம் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளாா் ஆளூா் ஷா நவாஸ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு விசிக இன்னும் ஆதரவு அளிக்கவில்லை: தவெக தகவல்
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன?

தவெக நிா்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

ஆளுநருடன் விஜய் சந்திப்பு: முதல்வா் பதவியேற்பில் சிக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
