மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி!

சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வியடைந்தது பற்றி..

News image

ராஜேந்திர பாலாஜி - DPS

Updated On :4 மே 2026, 5:21 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பின்னிலையில் உள்ளார்.

மாலை 5 மணி நிலவரப்படி, முன்னாள் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து போட்டியிட்ட தவெகவின் எஸ். கீர்த்தனா முன்னிலையில் உள்ளார்.

தவெகாவின் கீர்த்தனா 30,165 வாக்குகளும், இந்திய தேசிய காங்கிரஸின் ஜி. அசோகன் 26,310 வாக்குகளும், திமுகவின் ராஜேந்திர பாலாஜி 26,085 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

12 சுற்றுகளின் முடிவில் 3,855 வாக்குகள் வித்தியாசத்தில் கீர்த்தனா முன்னிலையில் உள்ளார்.

Summary

DMK's Rajendra Balaji has suffered a defeat in the Tamil Nadu Legislative Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.