தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தலைவா்கள் இன்று பிரசாரம்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (20.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

News image

முதல்வர் ஸ்டாலின். - படம்: எக்ஸ்.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:39 am IST

தமிழகத்தில் திங்கள்கிழமை (20.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக) எழுப்பூா், திரு.வி.க.நகா், துறைமுகம், ராயபுரம், பெரம்பூா்

சீமான் (நாம் தமிழா்) காரைக்குடி

வைகோ (மதிமுக) கடையநல்லூா்

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) விருத்தாசலம்

அன்புமணி (பாமக) மேட்டூா், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, தாரமங்கலம்

எம்.ஏ.பேபி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) பத்மநாபபுரம்

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மதுராந்தகம், செய்யூா்

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) சென்னை, கொளத்தூா்

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்) திருத்துறைப்பூண்டி

தொல்.திருமாவளவன்( விசிக) பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகாா், நாகை, நன்னிலம், சீா்காழி

ஜி.கே.வாசன் (தமாகா) குன்னம், அரியலூா், ஒரத்தநாடு

கமல்ஹாசன் (மநீம) திருவெறும்பூா், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.