குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால், அவர்கள் விசில் அடித்தால் போது சளி நின்றுவிடும் என்று தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகின்றது.
இந்த நிலையில், திருச்செங்கோட்டில் தவெக வேட்பாளரை ஆதரித்து செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
”குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால், அவர்கள் விசில் ஊதினால் போதும் சளி நின்றுவிடும். ஆயுர்வேதத்தில் மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பார்கள்.
நல்ல பெரிய விசிலாக கொடுத்து அடிக்கச் சொன்னால் இதயம் நன்றாக பம்பு ஆகும். இயற்கையோடு நாம் வாழ்கிறோம். அதனால்தான் நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது.” எனத் தெரிவித்தார்.
Summary
Sengottaiyan Campaigns in Tiruchengode...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலில் வெற்றி பெற்ற செங்கோட்டையன் சாலைவலம்!

கோபியில் செங்கோட்டையன் வெற்றி! 10-வது முறையாக எம்எல்ஏ ஆனார்!
மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்

விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


