தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஓடிடியில் வரவேற்பு: 20 நாள்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்த கன்னட படம்!

தேவி பிரசாத் ஷெட்டி இயக்கியுள்ள படத்தின் சிறப்பான வரவேற்பு குறித்து...

News image

கன்னட படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / அமேசான் பிரைம்.

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

தேவி பிரசாத் ஷெட்டி இயக்கியுள்ள செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் படம் ஓடிடியில் 20 நாள்களில் 10 கோடி நிமிஷங்களைக் கடந்து அசத்தியுள்ளது.

நடிகர் விஜய் ராகவேந்திரா நடிப்பில் உருவான இந்தப் படம் கடந்த பிப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பின்னர், அமேசான் பிரைம் ஓடிடியில் ஏப்.17ஆம் தேதி வெளியாகிறது.

முன்னதாக, 2021ல் தேவி பிரசாத் ஷெட்டி இயக்கிய சீதாரம் பென்னி கேஸ். நம்.18 என்ற படத்தினை இயக்கி வந்தார். இதன் இரண்டாம் பாகமாக செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் படம் வெளியானது.

இந்தப் படத்துக்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை விட ஓடிடியில் அதிகமாக வரவேற்பு கிடைத்து வருகிறது. கன்னடத்தில் வெளியான இந்தப் படம் ஓடிடியில் தமிழிலும் வெளியாகியுள்ளது.

த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியான 20 நாள்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்து மிகுந்த வரவேற்பைப் பெற்று அசத்தி வருகிறது.

Summary

Second Case of Seetharam - 100M streaming minutes in just 20 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.