மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விஜய்! விடியோவை பகிர்ந்த வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு வெளியிட்ட விடியோ...

News image

விஜய், வெங்கட் பிரபு

Updated On :4 மே 2026, 11:40 am IST

இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யின் விடியோவை பகிர்ந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் காலை 8 மணி முதல் வெளியாகி வருகின்றன. பெரும்பாலான தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றிருப்பதால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

காலை 11.30 மணி நிலவரப்படி தவெக 109, அதிமுக 73, திமுக 52 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. கிட்டத்தட்ட தமிழக வெற்றி கழகத்தின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால் விஜய் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் உற்சாமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய கோட் திரைப்படத்தைக் குறிக்கும் வகையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என விஜய் விடியோவை வெளியிட்டுள்ளார். அதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.